
பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் போது பங்களாதேஷ் வீரர்கள் பிடிகளை தவறவிட்டமை குறித்து ஸ்ரூவோட் லோ அதிர்ப்தி வெளியிட்டுள்ளார்.
முக்கிய வீரர்களின் பிடிகளை வீரர்கள் தவறவிடும் பட்சத்தில் அணிக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை பங்ளாதேஷ் அணி இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment